• July 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தாம்பரம் மாநகராட்சியை கண்​டித்து வரும் 11-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக, அவர் விடுத்த அறிக்​கை: நிர்​வாகத் திறனற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மையி​லான கடந்த 4 ஆண்​டு​ கால திமுக ஆட்​சி​யில், தமிழக மக்​கள் பல்​வேறு வகை​களில் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். மக்​களின் அடிப்​படை மற்​றும் அத்​தி​யா​வசி​யத் தேவை​களை உடனுக்​குடன் நிறைவேற்​றித் தராமல், திமுக அரசு மக்​களை ஏமாற்றி வரு​கிறது. இதற்​கெல்​லாம் விடிவு​காலம் விரை​வில் வர உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *