• July 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘நடப்பு கல்வி ஆண்​டில் அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் மாணவர் சேர்க்​கைக்கு கூடு​தலாக 20 சதவீதம் இடங்​கள் வழங்​கப்​படும்’ என உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: உயர்​கல்வி அனை​வரை​யும் சென்​றடைய வேண்டும் என்​ப​தால் மாணவ, மாணவி​களுக்கு புது​மைப்​பெண், தமிழ்ப்​புதல்​வன் உள்​ளிட்ட சிறப்பு திட்​டங்​களை செயல்​படுத்​தி, திறன் மிகுந்த சமு​தா​யத்தை உரு​வாக்க நான் முதல்​வன் திட்​டத்​தின் கீழ் பல்​வேறு திறன் மேம்​பாட்டு பயிற்​சிகளை தமிழக முதல்வர் வழங்கி வரு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *