• July 8, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டெல்​லி​யில் தனக்கு வழங்​கப்பட்ட அரசு பங்​களாவை காலி செய்​யாதது ஏன் என்​பது குறித்து உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்​திரசூட் விளக்​கம் அளித்​துள்​ளார்.

உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யாக இருந்த டி.ஒய். சந்​திரசூட்​டின் பதவிக்​காலம் முடிவடைந்த நிலை​யிலும், அரசு பங்​களாவை அவர் காலி செய்​யாமல் இருப்​ப​தாக மத்​திய அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் கடிதம் எழு​தி​யுள்​ளது. இதுகுறித்​து, டி.ஒய்​.சந்​திரசூட் விளக்​கம் அளித்​துள்​ளார். அதில் அவர் கூறியுள்​ள​தாவது: எனது மகள்​கள் பிரி​யங்கா (16) மற்​றும் மஹி (14) மரபணுக் குறை​பாட்​டால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள். இந்த நோய்க்கு இந்​தி​யா​வில் மட்​டுமல்ல. உலகின் எந்த இடத்​தி​லும் மருத்​துவ சிகிச்சை கிடை​யாது. அவர்​களுக்கு வீட்​டிலேயே சிகிச்சை வசதி​களை செய்து தந்​துள்​ளோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *