• July 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பொதுத்​துறை வங்​கி​யில் கடன் பெற்​று, மோசடி செய்​த​தாக அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரன் மீது சிபிஐ பதிவு செய்​திருந்த வழக்கை நிபந்​தனை​யுடன் ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி, அபராத​மாக தலா ரூ.15 லட்​சத்தை சிபிஐ-க்​கும் மாநில சமரச தீர்வு மையத்​துக்​கும் செலுத்த உத்​தர​விட்​டது.

வங்​கி​யிட​மிருந்து கடந்த 2013-ம் ஆண்டு வாங்​கிய ரூ. 30 கோடி கடனை தனது சகோதர நிறு​வனங்​களுக்கு திருப்​பி​விட்​ட​தால் வங்​கிக்கு ரூ.22.48 கோடி இழப்பு ஏற்​பட்​ட​தாகக் கூறி அமைச்​சர் நேரு​வின் சகோ​தரர் என்​.ர​விச்​சந்​திரன் இயக்​குந​ராக உள்ள ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் என்ற தனி​யார் நிறு​வனத்​துக்கு எதி​ராக குற்​றம் சாட்​டப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *