• July 7, 2025
  • NewsEditor
  • 0

புரி: புரி ஜெகந்​நாதருக்கு நேற்று 208 கிலோ தங்க நகைகளால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது.

கடந்த 1460-ம் ஆண்​டில் அப்​போதைய கலிங்க மன்​னர் கபிலேந்​திர தேவா, தக்​காணத்து போர்​களில் வெற்றி பெற்று தங்க நகைகள், வைரங்​களு​டன் ஒடிசா திரும்​பி​னார். இந்த தங்க நகைகள், வைரங்​களை புரி ஜெகந்​நாதர் கோயிலுக்கு அவர் காணிக்​கை​யாக வழங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *