• July 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நாடு முழு​வதும் பல்​வேறு சுற்​றுலாத் திட்​டங்​களை இந்​திய ரயில்வே கேட்​டரிங் மற்​றும் சுற்​றுலா கழகம் (ஐஆர்​சிடிசி) இயக்கி வரு​கிறது. தற்​போது புதி​தாக அயோத்தி ராமர் கோயில் உள்​ளிட்ட 30 இடங்​களை இணைக்​கும் 17 நாள் சுற்​றுலாத் திட்​டத்தை ஐஆர்​சிடிசி அறி​முகம் செய்​துள்​ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமாயண யாத்ரா என்ற பெயரில் ரயில்​களை ஐஆர்​சிடிசி இயக்கி வரு​கிறது. தற்​போது அறி​முகம் செய்​யப்​பட்​டுள்ள இந்த சுற்​றுலாத் திட்​டம் 5-வது சிறப்பு ராமாயணா சிறப்பு ரயி​லாகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *