• July 6, 2025
  • NewsEditor
  • 0

திருப்புவனம்: கோ​யில் காவலாளி அஜித்​கு​மார் கொலை வழக்கு தொடர்​பாக சஸ்​பெண்ட் செய்​யப்​பட்ட டிஎஸ்பி மற்​றும் சம்​பவத்​தன்று பணி​யில் இருந்த போலீ​ஸார், காவல் ஆய்​வாளர், சிவகங்கை ஏடிஎஸ்பி உள்​ளிட்​டோரிடம் மதுரை மாவட்ட நீதிபதி நேற்று விசா​ரணை நடத்​தி​னார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயில் காவலா​ளி​யாக இருந்​தவர் அஜித்​கு​மார் (27). நகை திருட்டு புகார் தொடர்​பாக இவரை விசா​ரித்த தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் கடந்த ஜூன் 28-ம் தேதி உயி​ரிழந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வு, மதுரை மாவட்ட 4-வது நீதி​மன்ற நீதிபதி ஜான்​சுந்​தர்​லால் சுரேஷை விசா​ரித்​து, அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு உத்​தர​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *