• July 5, 2025
  • NewsEditor
  • 0

என்னதான் காசு கொடுத்து கூட்டம் கூட்டினாலும் வந்த கூட்டத்தை தக்கவைக்க குத்துப் பாட்டுக்கு நடனமாட வைப்பது இப்போது பெரும்பாலான அரசியல் கட்சிகளில் ஃபேஷனாகி விட்டது. கூட்டத்தை தக்கவைக்கத்தான் அப்படி என்றால் சொந்தக் கட்சியினரை குஷிப்படுத்தவும் ஆபாச நடனம் ஆடவைத்து வலைதளங்களில் வறுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆற்காடு அதிமுக-வினர்.

​ராணிப்​பேட்டை மாவட்​டம் ஆற்​காட்​டில் மாற்​றுக் கட்​சி​யினர் அதி​முக-​வில் இணை​யும் நிகழ்ச்​சிக்கு அண்​மை​யில் ஏற்​பாடு செய்​திருந்​தார்​கள். ராணிப்​பேட்டை மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் எஸ்​.எம்​.சுகு​மார் தலை​மை​யில் நடை​பெற்ற இந்த நிகழ்ச்​சிக்​கான ஏற்​பாடு​களை ஆற்​காடு நகரச் செய​லா​ளர் ஜிம் எம்​.சங்​கர் தடபுடலாகச் செய்​திருந்​தார். காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்​கியது. இந்த நிகழ்ச்​சி​யில் முன்​னாள் அமைச்​சர்​கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்​சந்​திரன் ஆகி​யோர் சிறப்பு அழைப்​பாளர்​களாக கலந்​து​கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *