• July 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக அரசின் இந்த ஆண்​டுக்​கான ‘தகை​சால் தமிழர்’ விருதுக்​கு, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தலை​வர் கே.எம்​.​காதர் மொய்​தீன் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். சுதந்​திர தின விழா​வில் அவருக்கு ரூ.10 லட்​சத்​துக்​கான காசோலை, பாராட்டு சான்​றிதழை முதல்​வர் ஸ்டா​லின் வழங்க உள்​ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​துக்​கும், தமிழ் இனத்​தின் வளர்ச்​சிக்​கும் பெரும் பங்​காற்​றிய​வர்​களை பெரு​மைப்​படுத்​தி, கடந்த 2021-ம் ஆண்டு முதல் ‘தகை​சால் தமிழர்’ என்ற விருது வழங்​கப்​படு​கிறது. கடந்த 4 ஆண்​டு​களில் சங்​கரய்​யா, நல்​ல​கண்​ணு, கி.வீரமணி, குமரி அனந்​தன் ஆகியோ​ருக்கு இந்த விருது வழங்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *