• July 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: செயற்கைக் கோள் தரவு மற்​றும் ஏஐ தொழில்நுட்​பம் அடிப்படையில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை கண்டறிதல், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் நீர்வள தகவல் மேலாண்மை அமைப்புக்கான இணையதளங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 169 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் (டிஎன்​பிஎஸ்​சி) ஒருங்​கிணைந்த பொறி​யியல் பணிக்​கான தேர்வு மூலம் உதவிப் பொறி​யாளர் (சி​வில்) பணி​யிடத்​துக்கு தேர்வு செய்​யப்​பட்​டு, நீர்​வளத் துறைக்கு ஒதுக்​கப்​பட்ட 169 உதவி பொறி​யாளர்​களுக்கு பணி நியமன ஆணை​களை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று வழங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *