• July 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நீல​கிரி, கோவை மாவட்​டங்​களில் இன்​றும், நாளை​யும் ஓரிரு இடங்​களில் கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​து உள்​ளது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக,தமிழகத்​தில் இன்​றும், நாளை​யும் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​ கூடும். வரும் 6-ம் தேதி ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மழை​யும், 7 முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும் பெய்ய வாய்ப்​புள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *