• July 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடந்த மே 2-ம் தேதி சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனம் ஞானசம்​பந்த தேசிக பரமாச்​சா​ரிய சுவாமிகளின் காரும், சேலத்​தில் இருந்து சென்னை நோக்கி வந்த காரும் உளுந்​தூர்​பேட்டை பகு​தி​யில் மோதி விபத்​துக்​குள்​ளாகின. 2 கார்​களும் லேசாக சேத மடைந்​தன.

மறு​நாள் காட்​டாங்​கொளத்​தூரில் ஒரு நிகழ்ச்​சி​யில் பேசிய ஆதீனம், மாற்று மதத்தை சேர்ந்த சிலர் தன்னை கார் ஏற்றி கொல்ல முயன்​ற​தாக குற்​றம்​சாட்​டி​னார். இதற்கு காவல் துறை மறுப்பு தெரி​வித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *