• July 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக அரசி​யல் வரலாற்​றில் இது​வரை இல்​லாத வகை​யில், திருப்​புவனம் கொடூர சம்​பவம் நடந்த இரண்டே நாட்​களில் சட்ட ரீதி​யான அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக திமுக அமைப்பு செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: திருப்​புவனம் கொடூர நிகழ்வு பற்​றிய தகவல் வந்​தது​மே, குற்​றம்​சாட்​டப்​பட்ட 6 காவலர்​கள் உடனடி​யாக பணி இடைநீக்​கம் செய்​யப்​பட்​டனர். விரைந்து கைதும் செய்​யப்​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *