• July 3, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ​நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு எதி​ராக டிஐஜி வருண்​கு​மார் தொடர்ந்​துள்ள அவதூறு வழக்கு விசா​ரணைக்கு உயர் நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது. திருச்சி சரக டிஐஜி வருண்​கு​மார். இவர் திருச்சி மாவட்ட எஸ்​பி​யாக இருந்​த​போது, இவர் குறித்து சமூக வலை தளங்​களில் நாம் தமிழர் கட்​சி​யினர் அவதூறு கருத்​துகளை பதி​விட்​டனர்.

இதையடுத்து சீமானுக்கு எதி​ராக திருச்சி 4-வது நீதித்​துறை நடு​வர் மன்​றத்​தில் டிஜஜி வருண்​கு​மார் அவதூறு வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்​கின் விசா​ரணைக்கு தடை விதிக்​கக்​கோரி சீமான் உயர்நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *