• July 2, 2025
  • NewsEditor
  • 0

பெரோஸ்பூர்: ​பாகிஸ்​தானையொட்டி அமைந்​துள்ள பஞ்​சாப் மாநிலம் பெரோஸ்​பூர் அரு​கிலுள்ள ஃபட்​டு​வல்லா கிராமத்​தில் இந்திய விமானப்​படைக்​குச் சொந்​த​மான விமான ஓடு​தளம் உள்​ளது. இது 1962, 1965, 1971-ம் ஆண்​டு​களில் நடந்த போரின்​போது இந்​திய விமானப்​படை விமானங்​களால் பயன்​படுத்​தப்​பட்ட ஓடு​தள​மாகும்.

இந்​நிலை​யில் பஞ்​சாபைச் சேர்ந்த பெண் உஷான் அன்​சால், அவரது மகன் நவீன் சந்த் ஆகியோர் இந்த ஓடு​தளம் அமைந்​துள்ள இடத்தை விற்​பனை செய்​துள்​ளனர். இதுதொடர்​பான வழக்கு பஞ்​சாப் மற்​றும் ஹரி​யானா உயர் நீதி​மன்​றத்​தில் விசா​ரணைக்கு வந்​த​போது, ஓடுதள விவ​காரம் குறித்து விசா​ரித்து அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு பஞ்​சாப் மாநில ஊழல் கண்​காணிப்பு அமைப்​புக்கு (விபி) நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *