• July 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கல்​லூரி மாணவர்​களுக்கு இந்​த ஆண்டு முதல் லேப்​-​டாப் வழங்​கப்​படும் என்று சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற 'வெற்றி நிச்​ச​யம்' திட்ட தொடக்க விழா​வில் முதல்​வர் மு..க.ஸ்​டா​லின் அறி​வித்​தார்.

தமிழக அரசின் சிறப்​புத் திட்ட செய​லாக்​கத் துறை மற்​றும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகம் சார்​பில் 'நான் முதல்​வன்' திட்​டத்​தின் 3-வது ஆண்டு வெற்றி விழா​வும், 'வெற்றி நிச்​ச​யம்' திட்​டத்​தின் தொடக்க விழா​வும் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் இத்​திட்​டத்​தை​யும் அடுத்த ஆண்டு ஷாங்​காய் நகரில் நடை​பெறும் உலக திறன் போட்​டி​யில் பங்​கேற்​ப​தற்​கான ஆன்​லைன் பதிவை​யும் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்​கி​வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *