• July 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​தி​முக கூட்​ட​ணிக்கு வேறு கட்​சிகளும் வர வாய்ப்​புள்​ள​தாக​வும் வந்​தால் கலந்து பேசி முடிவு செய்​வோம் என்​றும் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். தமிழகத்​தில் வாக்​குச்​சாவடி தோறும் 30 சதவீதம் பேரை திமுக​வில் உறுப்​பின​ராக சேர்க்​கும் ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ எனும் இயக்​கத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று சென்​னை​யில் தொடங்கி வைத்​தார்.

அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகம் முழு​வதும் ஓரணி​யில் தமிழ்​நாடு என்ற தலைப்​பில் பொதுக்​கூட்​டங்​கள் நடை​பெறுகிறது. ஜூலை 3 முதல் (நாளை) தமிழ்​நாடு முழு​வதும் வீடு​வீ​டாகச் சென்று மக்​களைச் சந்​திக்க இருக்​கிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *