• July 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​பார் கவுன்​சில், மெடிக்​கல் கவுன்​சில் போன்ற இந்​தி​யா​வில் உள்ள முக்​கிய அமைப்​பு​களில் மாற்​றுத்​திற​னாளி​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கும் வகை​யில் மத்​திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சென்னை உயர் நீதி மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞர் பி.ரமேஷ்​பாபு தாக்​கல் செய்​திருந்த மனு: வழக்​கறிஞர்​களின் முக்​கிய அமைப்​பாக கருதப்​படும் பார் கவுன்​சில் மற்​றும் மருத்​து​வர்​களுக்​கான மெடிக்​கல் கவுன்​சில், டெண்​டல் கவுன்​சில், பார்​மசி கவுன்​சில் போன்ற இந்​தி​யா​வில் உள்ள பிர​தான அமைப்​பு​களின் நிர்​வாகத்​தில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கப்​பட​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *