• July 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பாமகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்காக கட்சி தலைவர் அன்புமணி, டெல்லியில் முகாமிட்டுள்ளார். தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தந்தையும், மகனும் பரஸ்பரம் கடும் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *