• June 30, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​தியா – பாகிஸ்​தான் இடையே கடந்த மே மாதம் நடை​பெற்ற போரில் இந்​திய விமானப்​படை​யில் எத்​தனை போர் விமானங்​கள் சேதம் அடைந்தன என்ற விவரத்தை தெரிவிக்க வேண்​டும் என மக்​களவை காங்​கிரஸ் தலை​வர் ராகுல் கேள்வி எழுப்பினார்.

முப்​படை தளபதி ஜெனரல் அனில் சவு​கான் ஏற்​கெனவே அளித்த பேட்​டி​யில், ‘‘இந்​தி​யா​வின் 6 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டது என பாகிஸ்​தான் கூறு​வது முற்​றி​லும் தவறான தகவல். தாக்​குதல் உக்​தி​களில் ஏற்​பட்ட தவறுகளை சரிசெய்​து, அனைத்து வகை விமானங்​களை​யும் பயன்​படுத்தி பாகிஸ்​தானின் தொலை​தூர பகு​தி​களில் துல்​லிய தாக்​குதல் நடத்​தினோம்’’ என்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *