• June 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: டிஜிட்​டல் பரிவர்த்​தனை குறை​வாக இருக்​கும் டாஸ்​மாக் கடை ஊழியர்​களுக்கு டாஸ்​மாக் மேலா​ளர்​கள் விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பி உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. தமிழகத்​தில் 4,829 டாஸ்​மாக் மது​பானக் கடைகள் உள்​ளன. இந்த கடைகளில் பாட்​டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடு​தல் பணம் வசூல் செய்​யப்​பட்டு வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதனை தடுப்​ப​தற்​காக டாஸ்​மாக் நிர்​வாகம் பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது.

அந்​தவகை​யில் உற்​பத்தி முதல் விற்​பனை வரை என்ற திட்​டத்தை அறி​முகம் செய்​தது. அதன்​படி விற்​பனையை கண்​காணிக்க டாஸ்​மாக் நிர்​வாகம் டிஜிட்​டல்​மய​மாகி உள்​ளது. டாஸ்​மாக் கடைகளில் விற்​கப்​படும் ஒவ்​வொரு பாட்​டிலும், செல்​போன் வடிவலான கையடக்க கருவி மூலம் ஸ்கேன் செய்து அதன் பிறகே விற்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *