• June 29, 2025
  • NewsEditor
  • 0

ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் மீட்கப்பட்டு, 19 விமானங்களில் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து அந்த நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *