
சென்னை: சாலைப்பணிகளில் கவனக் குறைவு மற்றும் கடமையில் அலட்சியமாகச் செயல்படும் பொறியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர்களின் பணிகள் தொடர்பாக, தலைமைச்செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறையைச் சார்ந்த அனைத்து தலைமைப் பொறியாளர்களும் பங்கேற்றனர். அப்போது அமைச்சர் பேசியதாவது: