• June 28, 2025
  • NewsEditor
  • 0

புதுச்​சேரி: கட்​சிக்​குள் பதவிக்​காக போட்டி நில​வும் சூழலில், புதுச்​சேரி பாஜக அமைச்​சர் சாய் ஜெ.சர​வணன்​கு​மார் மற்​றும் பாஜக நியமன எம்​எல்​ஏக்​கள் 3 பேர் ராஜி​னாமா செய்​தனர். புதுச்​சேரி​யில் 2021-ல் நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வென்ற என்​.ஆர்​.​காங்​கிரஸ் – பாஜக கூட்​டணி ஆட்சி அமைந்​தது. தேஜக கூட்​ட​ணி​யின் புதுச்​சேரி தலை​வ​ரான ரங்​க​சாமி முதல்​வ​ரா​னார். இரு கட்​சிகளுக்​கும் தலா இரு அமைச்​சர் பதவி​கள் ஒதுக்​கப்​பட்​டன.

பாஜகவைச் சேர்ந்த செல்​வம் பேர​வைத் தலை​வ​ராக​வும், அமைச்சர்களாக நமச்​சி​வா​யம், சாய் ஜெ.சர​வணன்​கு​மார் ஆகியோரும் பொறுப்​பேற்​றனர். மேலும், பாஜகவைச் சேர்ந்த ராமலிங்​கம், அசோக்​பாபு, வெங்​கடேசனுக்கு நியமன சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் பதவி வழங்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *