• June 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பொது மாறுதல் கலந்தாய்வில் குறிப்பிட்ட 40 ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

நடப்பு கல்வியாண்டு அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (எமிஸ்) பதிவு செய்வது சார்ந்து ஏற்கெனவே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *