• June 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பயங்கரவாதம் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளதாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டு அறிக்கையில் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார்.

எஸ்சிஓ கூட்டு அறிக்கையில் பஹல்காம் பற்றிய எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை என்றும், அதே நேரத்தில் பலுசிஸ்தான் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், பலுசிஸ்தானில் இந்தியா அமைதியின்மையை உருவாக்குவதாக மறைமுகமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *