• June 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தீவிரவா​தி​களின் ஊடுரு​வலை முறியடிக்​கும் வகை​யில், தமிழக கடலோர மாவட்​டங்​களில் சாகர் கவாச் என்ற பெயரில் தொட்​கிய 36 மணி நேர பாது​காப்பு ஒத்​தி​கை, இன்று மாலை​யில் நிறைவடைகிறது.

தமிழகத்​தில் உள்ள 14 கடலோர மாவட்​டங்​களில் காவல்​துறை​யின் சார்​பில் சாகர் கவாச் பாது​காப்பு ஒத்​திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்​கியது. இதில், தமிழக கடலோர பாது​காப்பு குழு​மம், ஆயுதப்​படை, தமிழ்​நாடு சிறப்​புக் காவல் படை, கடலோர காவல் படை, குற்​றப் பிரிவு போலீ​ஸார் என அனைத்து பாது​காப்​புப் பிரி​வினரும் பங்​கேற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *