• June 26, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றபோது அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட 15 பேரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக கூட்டணியில் பாமக சார்பில் கருணாநிதி ஆகியோர் போட்டியிட்டனர். 08-05-2006 அன்று வாக்குப்பதிவு முடிந்ததும், திண்டிவனம் மொட்டையர் தெருவில் உள்ள தனது வீட்டின் முன்பு ஆதரவாளர்களுடன் சி.வி.சண்முகம் பேசிக் கொண்டிருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *