• June 26, 2025
  • NewsEditor
  • 0

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 20,000 கனஅடி​யாக அதிகரிக்கப்பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று மாலை 13,332 கனஅடி​யாக நீர்​வரத்து இருந்தது.

அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 18,000 கனஅடியி​லிருந்து 20,000 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அணை நீர்​மட்​டம் நேற்று 112.71 அடி​யாக​வும், நீர் இருப்பு 82.31 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *