• June 25, 2025
  • NewsEditor
  • 0

புதுக்கோட்டை: திமுகவின் நவீன தாராளமயக் கொள்கையில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முரண்படுகிறது என அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், அரசியல் மட்டும் தான் பேசியுள்ளனர். முருகன் மாநாட்டை இந்து சமய அறநிலையத் துறை நடத்தியபோதும் எதிர்த்தோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *