• June 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தொழில் வணிகத் துறைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வான 50 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில் வணிகத் துறையானது சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு திட்டங்கள், நிறுவனங்களை அமைக்க மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான மானியங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை தொழில்முனைவோரின் மூலம் தமிழகத்தின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் வழங்கி பங்காற்றி வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *