• June 23, 2025
  • NewsEditor
  • 0

ஈரோடு: துரை வைகோவுக்கு மத்​திய இணை அமைச்​சர் பதவி தரு​வது தொடர்​பாக எந்த பேச்​சு​வார்த்​தை​யும் நடக்​க​வில்லை என்று மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ தெரி​வித்​தார்.

ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கடவுளின் பெய​ரால் ஒரு கட்சி மாநாடு நடத்​து​வது தவறானது. தமிழகத்​தில் அரசி​யல் கட்​சிகள், கடவுள் பெய​ரால் மாநாடு நடத்​தி​யது இல்​லை. முரு​கன் மாநாட்​டுக்​குப் பின்​னால், பாஜக, ஆர்​எஸ்​எஸ், இந்​துத்​துவா சக்​தி​கள் உள்​ளன. இந்த மாநாடு மூலம் இந்து வாக்கு வங்​கியை உரு​வாக்க முடி​யாது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *