
ஹரியானாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 5 நிமிடம் யோகா பிரேக் அளிக்கப்படும் என்று முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்துள்ளார்.
11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஹரியானாவின் குருஷேத்ராவில் மாநில அளவிலான யோகா நிகழ்ச்சி, யோகா குரு ராம் தேவ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி பங்கேற்று பேசியதாவது: