• June 22, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: முதி​யோர் பென்​ஷன் தொகையை ரூ.400-லிருந்​து, ரூ.1,100- ஆக உயர்த்தி முதல்​வர் நிதிஷ்கு​மார் அறி​வித்தது பற்றி ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

பிஹார் தேர்​தலில் பாஜக-ஐக்​கிய ஜனதா தளக் கூட்​ட​ணிக்​கும், ஆர்ஜேடி, காங்​கிரஸ் கட்​சிகள் அடங்​கிய கூட்​ட​ணிக்​கும் இடையே கடும் போட்டி உள்ளது. இந்​நிலை​யில் தேஜஸ்வி யாதவ் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார், தற்​போது சுயநினை​வின்றி உள்​ளார். செயல்​ப​டாத முதல்​வ​ராக இருக்​கிறார். அவரால் அவரது கட்சி வேட்​பாளர்​களைக் கூட தேர்வு செய்ய முடி​யாத நிலை​யில் உள்​ளார். அவருக்கு பதிலாக ஐக்​கிய ஜனதா தள கட்சி வேட்​பாளர்​களைக் கூட மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தான் தேர்வு செய்​யப் போகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *