• June 22, 2025
  • NewsEditor
  • 0

மேட்​டூர் / தரு​மபுரி: கர்​நாடகத்​தில் காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் தென்​மேற்​குப் பரு​வ​மழை பெய்து வரு​வ​தால், அங்​குள்ள அணை​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. கபினி அணை முழு கொள்​ளளவை எட்​டிய நிலை​யில், உபரிநீர் காவிரி ஆற்​றில் திறந்து விடப்​பட்​டுள்​ளது.

இதன் காரண​மாக மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரிக்​கத் தொடங்​கி​யுள்​ளது. அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 8,218 கனஅடி​யாக​வும், மாலை 16,341 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்து நேற்று காலை 18,220 கனஅடி​யாக​வும், மாலை 22,469 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *