• June 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: டாஸ்​மாக் முறை​கேடு தொடர்​பான விவ​காரத்​தில் தொடர்பு இருப்​ப​தாக கூறி திரைப்பட தயாரிப்​பாள​ரான ஆகாஷ் பாஸ்​கரன், தொழில​திபர் விக்​ரம் ரவீந்​திரன் ஆகியோரது வீடு​கள், அலு​வல​கங்​களில் அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்டு வீடு, அலு​வல​கங்​களுக்கு சீல் வைத்​தனர்.

அமலாக்​கத்​துறை​யின் இந்த நடவடிக்​கைக்கு எதி​ராக இரு​வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தனர். இந்த மனுக்​கள் மீதான விசா​ரணை ஏற்​கெனவே நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *