• June 20, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: திமுக ஆட்​சியை அகற்​று​வதே எங்களின் முதன்மையான கடமை என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார்.

சேலத்​தில் நேற்று நடை​பெற்ற பாமக சேலம் ஒருங்​கிணைந்த மாவட்ட பொதுக்​குழுக் கூட்​டத்​தில் அன்​புமணி பேசி​ய​தாவது: சேலம் மாவட்​டம் பாமக கோட்​டை. இங்கு பாமக தனித்து நின்று 2 எம்​எல்​ஏ-க்​களைப் பெற்​றது. கடந்த சில வாரங்​களாக என் மீது வைக்​கப்​பட்ட குற்​றச்​சாட்​டு​கள் 100 சதவீதம் பொய்​யானவை. இதுகுறித்து சில நாட்​களில் விளக்​கம் அளிக்​கிறேன். கட்​சிக்​காக​வும், சமு​தா​யத்​துக்​காக​வும் சுமை​களைத் தாங்​கிக் கொண்​டிருக்​கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *