• June 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஓய்​வூ​தி​யப் பலன்​களை உடனடி​யாக வழங்​கு​வதற்​கான வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து பள்​ளிக் கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: ஓய்​வூ​திய பலன்​கள் வழங்குவதில் தாமதம் இருந்​து​வரு​வ​தாக தெரி​கிறது. இந்த கால​தாமதத்தை தவிர்க்​கும் வகை​யில் வழி​காட்​டு​தல்​கள் தற்​போது வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *