• June 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​திரைப்​படத் தயாரிப்​பாள​ரான ஆகாஷ் பாஸ்​கரன் மற்​றும் தொழில​திபர் விக்​ரம் ரவீந்​திரன் ஆகியோரது வீடு​கள் மற்​றும் அலு​வல​கங்​களில் பறி​முதல் செய்​யப்​பட்ட மின்​னணு சாதனங்​கள் மீண்​டும் அவர்​களிடமே திருப்பி ஒப்​படைக்​கப்​படும் என அமலாக்​கத்​துறை உயர் நீதி​மன்​றத்​தில் தகவல் தெரி​வித்​துள்​ளது.

டாஸ்​மாக்​கில் நடை​பெற்ற முறை​கேடு​கள் தொடர்​பாக அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் திரைப்​படத் தயாரிப்​பாள​ரான ஆகாஷ் பாஸ்​கரன், தொழில​திப​ரான விக்​ரம் ரவீந்​திரன் ஆகியோரது வீடு​கள் மற்​றும் அலு​வல​கங்​களில் சோதனை நடத்​தினர். பின்​னர் விக்​ரம் ரவீந்​திரனின் வீடு மற்​றும் அலு​வல​கத்​துக்கு சீல் வைத்​தனர். அமலாக்​கத்​துறை​யின் இந்த நடவடிக்​கையை எதிர்த்து இரு​வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *