• June 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சாகித்ய அகாடெமி விருதுக்கு தேர்வான எழுத்தாளர்கள் விஷ்ணுபுரம் சரவணன், லட்சுமிஹர் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நூலுக்காக சாகித்ய அகாடெமியின் பால சாகித்ய புரஸ்கார் பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *