• June 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: காவல்துறையில் 23 ஆண்டுகள் பணிபுரிந்துள்ள அனைத்து காவலர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவல் துறையினருக்கான பதவி உயர்வு காலவரம்பை குறைப்பதாக கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டிருந்த அரசாணைப்படி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற 25 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்பதை மாற்றி 23 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *