• June 18, 2025
  • NewsEditor
  • 0

ராமேசுவரம்: ​ராம​நாத சுவாமி கோயில் நிர்​வாகத்தை கண்​டித்து நேற்று ஆலயப் பிர​வேசப் போராட்​டம் நடை​பெற்​றது. ராமேசுவரம் ராம​நாத சுவாமி கோயி​லில் உள்​ளூர் மக்​கள் சிறப்பு தரிசன வழி​யில் கட்​ட​ணமின்றி சுவாமியை தரிசித்து வருகின்றனர். ஆனால், சமீபத்​தில் பொறுப்பேற்ற இணை ஆணை​யர், உள்​ளூர் மக்​கள் ரூ.200 கட்டண சிறப்பு தரிசன வழி​யில் வரு​வதற்கு கட்​ட​ணம் செலுத்த வேண்​டும் என்று கட்​டாயப்​படுத்தி வரு​கிறார்.

இதனால், உள்​ளூர் பக்​தர்​களுக்​கும், கோயில் நிர்​வாகத்​தினருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், உள்​ளூர் பக்​தர்​கள் கட்​ட​ணமின்றி மூல​வரை தரிசனம் செய்ய அனு​ம​திக்​கக் கோரி​யும், ராம​நாத சுவாமி கோயில் நிர்​வாகத்​தைக் கண்​டித்​தும், மக்​கள் நலப் பேரவை சார்​பில் ஆலயப் பிர​வேசப் போராட்​டம் நடத்​தப்​போவ​தாக அறி​வித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *