
மதுரை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசவில்லை. அவரது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மாமன்னர் மருது பாண்டியர்களின் ஜம்பு தீவு பிரகடன நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராம சீனிவாசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: