• June 17, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: “தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் என்பது தென்னிந்திய வரலாறுக்கு மத்திய அரசு செய்யும் பாரபட்சமான நடவடிக்கை,” என்று என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சாடியுள்ளார்.

இது தொடர்பாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கீழடி அகழாய்வு குழுவில் இருந்து பணியாற்றிய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இன்றைக்கு டெல்லியில் இருந்து நொய்டாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி ஆவணப்படுத்தும் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *