
புதுடெல்லி: பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உதவி இயக்குநர் அபூர்வ குமார் கூறியதாவது: பிஹார் தேர்தலில் நாட்டிலேயே முதன்முறையாக வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் செல்போன்களை பாதுகாத்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.