• June 17, 2025
  • NewsEditor
  • 0

திருப்பதி: மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் நேற்று காலை தனது குடும்​பத்​தினருடன் திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தார். பின்னர் திருச்​சானூர் பத்​மாவதி தாயாரை பியூஷ் கோயல் தரிசனம் செய்​துவிட்டு கிருஷ்ணப்​பட்​டினம் துறை​முகத்​திற்கு செல்​வதற்கு தயா​ரா​னார்.

அப்​போது அவர் செல்​ல​விருந்த ஹெலி​காப்​டரில் கோளாறு ஏற்​பட்​ட​தால், தனது பயணத்தை ரத்து செய்​து​விட்டு தனது குடும்​பத்​தா​ருடன் விமானத்​தில் டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *