
விழுப்புரம்: ஆன்மிகம் மற்றும் இந்து மக்களுக்கு எதிரானது திமுக ஆட்சி என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மதுரை முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் ஒலிக்கும் முருகா, வீரவேல் என்ற முழக்கம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்க வேண்டும். திமுக
வின் ஆட்சி 8 மாதங்களுக்கு பிறகு இருக்காது.