• June 16, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ஆன்​மிக மாநாட்டை அரசி​யலுக்​குப் பயன்​படுத்​தி​னால் சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கலாம் என்று உயர் நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது. மதுரை​யில் வரும் 22-ம் தேதி நடை​பெறும் முருக பக்​தர்​கள் மாநாட்​டுக்கு 52 நிபந்​தனை​களு​டன் போலீ​ஸார் அனு​மதி வழங்​கினர்.

இதில் 6 நிபந்​தனை​களை மாற்​றியமைக்க கோரி இந்து முன்​னணி சார்​பிலும், அறு​படை வீடு​கள் அமைக்​கக் கூடாது என்று மக்​கள் கலை இலக்​கியக் கழகம் மற்​றும் அர்ச்​சகர் பயிற்சி பெற்ற மாணவர்​கள் சங்​கம் சார்​பிலும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இவற்றை நீதிபதி பி.பு​கழேந்தி விசா​ரித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *