• June 16, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: சேலத்​தில் சஹகார் பாரதி அமைப்​பின் (இந்​தி​யா​வில் கூட்​டுறவு இயக்​கத்தை மேம்​படுத்​தும் அமைப்​பு) மாநில மாநாடு நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு அழைப்​பாளர்​களாக மகா​ராஷ்டிர ஆளுநர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், ரிசர்வ் வங்கி இயக்​குநர் சதீஷ் கே.ம​ராத்தி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் கூறிய​தாவது: கூட்​டுறவு இயக்​கம் மக்​கள் இயக்​க​மாக மாற வேண்​டும். கூட்​டுறவு இயக்​கங்​கள் நுகர்​வோரை பயனடையச் செய்ய வேண்​டும். அதே​நேரத்​தில், கூட்​டுறவு இயக்​கங்​களுக்கு அரசி​யல் கட்​சி​யைச் சேர்ந்​தவர்​கள் தலை​வ​ராக வரக்​கூ​டாது. அரசி​யல் கட்​சி​யின​ரால் ஊழல் அதி​மாகி​விட்​டது. தமிழகத்​தில் பல்​வேறு கூட்​டுறவு சங்​கங்​கள் தொடர் தோல்​வியை சந்​தித்து வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *