
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சையில் நோயாளிக்கு கணைய அழற்சி மற்றும் கட்டி பாதிப்பு படிப்படியாக குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரசு யோகா இயற்கை மருத்துவ பேராசிரியர் மருத்துவர் ஒய்.தீபா தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டனர். இந்திய மருத்துவ முறை ஆய்வாளர்கள் ஏ.விஜய், கே.பத்மாவதி, ஆர்.நித்யஸ்ரீ, மூவேந்தன் ஆகியோர் இணைந்து அந்த ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சி கட்டுரையில் கூறியிருப்பதாவது: